sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ரகளை செய்தவர் கைது

/

ரகளை செய்தவர் கைது

ரகளை செய்தவர் கைது

ரகளை செய்தவர் கைது


ADDED : டிச 19, 2024 05:52 AM

Google News

ADDED : டிச 19, 2024 05:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருபுவனை: மதகடிப்பட்டு கடை வீதியில் ரகளையில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர்.

திருபுவனை போலீஸ் உதவி சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு மதகடிப்பட்டு பகுதியில் ரோந்து சென்றனர்.

மதகடிப்பட்டு நான்குமுனை சந்திப்பு கடை வீதியில் நின்று கொண்டு அவ்வழியே சென்றவர்களிடம் தகராறில் ஈடுபட்ட வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர் விழுப்புரம் மாவட்டம், வி.பூதுாரை சேர்ந்த வீரராகவுன் மகன் முருகையன் 36; என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப் பதிந்து, அவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us