sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 16, 2026 ,மாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ரகளையில் ஈடுபட்டவர் கைது 

/

ரகளையில் ஈடுபட்டவர் கைது 

ரகளையில் ஈடுபட்டவர் கைது 

ரகளையில் ஈடுபட்டவர் கைது 


ADDED : மார் 05, 2024 05:01 AM

Google News

ADDED : மார் 05, 2024 05:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர்: பொது இடத்தில் ஆபாசமாக பேசி, ரகளையில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.

பாகூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் நந்தக்குமார் உத்தரவின் பேரில், ஏட்டு ஹமீது உசேன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, சோரியாங்குப்பம் தென்பெண்ணையாற்று மேம்பாலம் அருகே ஒருவர் ஆபாசமாக திட்டி பொது மக்களை அச்சுறுத்தி கொண்டிருந்தார்.

அவரை போலீசார் பிடித்து விசாரித்தில், கடலுார் மாவட்டம் இடங் கொண்டான்பட்டு கிராமத்தை சேர்ந்த திருநாவுக்கரசு 42; என்பது தெரியவந்தது.

இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us