sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 26, 2026 ,மாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 ரகளை செய்த நபர் கைது

/

 ரகளை செய்த நபர் கைது

 ரகளை செய்த நபர் கைது

 ரகளை செய்த நபர் கைது


ADDED : ஜன 21, 2026 05:22 AM

Google News

ADDED : ஜன 21, 2026 05:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: பொதுமக்களுக்கு இடையூறு செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

சேதராப்பட்டு போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது காட்டேரிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ்குமார் 40, என்பவர், மதுபோதையில் புதுச்சேரி - மயிலம் சாலை, சேதாரப்பட்டு பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களுக்கு இடையூறு மற்றும் அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டார்.

அவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us