sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மழையால் தீ விபத்து குறைந்தது

மழையால் தீ விபத்து குறைந்தது

மழையால் தீ விபத்து குறைந்தது


ADDED : நவ 02, 2024 06:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 02, 2024 06:33 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் கடந்தாண்டு தீபாவளி பண்டிகையன்று 21 தீ விபத்துகள் நடந்து, 5.92 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.

இந்தாண்டு மழை காரணமாக தீ விபத்து குறைந்தது. 7 தீ விபத்துகள் நடந்து, 57 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் நாசமானது.

புதுச்சேரியில் 3 தீ விபத்துகள் நடந்து, 4 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள், வில்லியனுாரில் இரண்டு தீ விபத்துகளில் 45 ஆயிரம், டி நகர் பகுதியில் ஒரு தீ விபத்தில் 6 ஆயிரம், திருக்கனுாரில் ஒரு விபத்தில் 2 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமானது.

கடந்தாண்டு, காரைக்கால், மாகி, ஏனாம் பிராந்தியங்களில் மொத்தம் எட்டு தீ விபத்துகள் நடந்தது. இந்தாண்டு ஒரு தீ விபத்துகள் கூட நடக்கவில்லை.

தீயணைப்புத்துறையின் கோட்ட தீயணைப்பு அதிகாரி இளங்கோ கூறுகையில், 'தீபாவளியன்று தீ விபத்துகள் அதிக அளவில் நடக்கும். இந்தாண்டு மழையின் காரணமாக ஈரப்பதம் இருந்ததால் தீ விபத்துகளுக்கான வாய்ப்புகளும் குறைந்தது' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us