sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

வாய்க்காலில் விழுந்த வீட்டின் கட்டடம் அகற்றும் பணி துவக்கம்; மீண்டும் வீடு கட்ட ஏற்பாடு

/

வாய்க்காலில் விழுந்த வீட்டின் கட்டடம் அகற்றும் பணி துவக்கம்; மீண்டும் வீடு கட்ட ஏற்பாடு

வாய்க்காலில் விழுந்த வீட்டின் கட்டடம் அகற்றும் பணி துவக்கம்; மீண்டும் வீடு கட்ட ஏற்பாடு

வாய்க்காலில் விழுந்த வீட்டின் கட்டடம் அகற்றும் பணி துவக்கம்; மீண்டும் வீடு கட்ட ஏற்பாடு


ADDED : பிப் 15, 2024 05:44 AM

Google News

ADDED : பிப் 15, 2024 05:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : உப்பனாறு வாய்க்காலில் இடிந்து விழுந்த வீட்டின் கட்டட இடிபாடுகள் இடித்து அகற்றும் பணி துவங்கியது.

உப்பனாறு வாய்க்கால் கரை பலப்படுத்தும் பணிக்காக கரையோரம் பள்ளம் தோண்டு பணி நடந்து வருகிறது. இந்த கரையோரம் ஆட்டுப்பட்டி அம்பேத்கர் நகர் சாவித்ரி என்பவர் 300 சதுரடி அடியில் 2 அடுக்கு வீடு கட்டி இருந்தார். கடந்த 22ம் தேதி, சாவித்ரியின் வீடு உப்பனாறு பக்கமாக சாய்ந்து விழுந்து நொருங்கியது.

வீடு இழந்த குடும்பத்திற்கு உதவி செய்வதாக முதல்வர் ரங்கசாமி உறுதி அளித்தார். அதைத் தொடர்ந்து, வாய்க்காலில் இடிந்து விழுந்து கிடந்த வீட்டின் இடிபாடுகளை பொதுப்பணித்துறை ஒப்பந்தாரர்கள் மூலம் இடித்து அகற்றும் பணி நடக்கிறது. வீடு இடிந்துவிழுந்த அதே இடத்தில் மீண்டும் புதிய வீடு கட்டப்பட உள்ளது குறிப்பிடதக்கது.






      Dinamalar
      Follow us