sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 23, 2026 ,தை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ரகளையில் ஈடுபட்ட வாலிபர் கைது

/

ரகளையில் ஈடுபட்ட வாலிபர் கைது

ரகளையில் ஈடுபட்ட வாலிபர் கைது

ரகளையில் ஈடுபட்ட வாலிபர் கைது


ADDED : மார் 12, 2024 11:19 PM

Google News

ADDED : மார் 12, 2024 11:19 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர் : பொது இடத்தில் ஆபாசமாக பேசி, ரகளையில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.

பாகூர் போலீஸ் ஏட்டு ஹமீது உசேன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சோரியாங்குப்பம் மேட்டு தெரு சந்திப்பு அருகே வாலிபர் ஒருவர் ஆபாசமாக திட்டி பொது மக்களை அச்சுறுத்தி கொண்டிருந்தார்.

அவரை போலீசார் பிடித்து விசாரித்ததில், கடலுார் கூத்தபாக்கத்தை சேர்ந்த தேவா 26; என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார் இது குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us