sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 தென்றல் நகர் வாய்க்காலை துார் வார எம்.பி., உத்தரவு

/

 தென்றல் நகர் வாய்க்காலை துார் வார எம்.பி., உத்தரவு

 தென்றல் நகர் வாய்க்காலை துார் வார எம்.பி., உத்தரவு

 தென்றல் நகர் வாய்க்காலை துார் வார எம்.பி., உத்தரவு


ADDED : நவ 22, 2025 06:02 AM

Google News

ADDED : நவ 22, 2025 06:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: தென்றல் நகர் பகுதியில் உள்ள வாய்க்காலை பார்வையிட்ட வைத்திலிங்கம் எம்.பி., அதனை உடனடியாக துார்வார அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

காமராஜர் நகர் தொகுதி, தென்றல் நகரில் அமைந்துள்ள கழிவுநீர் வாய்க்கால் கடந்த சில ஆண்டுகளாக துார்வாரப்படாமல் உள்ளது.

இதனால், மழைக் காலங்களில் தண்ணீர் வீடுகளில் புகுந்து, பொருட்கள் சேதமடைந்து வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து, வைத்திலிங்கம் எம்.பி., பொதுப்பணித்துறை மற்றும் உழவர்கரை நகராட்சி அதிகாரிகளுடன் நேற்று தென்றல் நகரில் உள்ள கழிவுநீர் வாய்க்காலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, அதிகாரிகளிடம் உடனே வாய்காலை துார்வார நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

காங்., சீனியர் துணைத் தலைவர் தேவதாஸ், சட்டசபை தேர்தல் தலைமை பொறுப்பாளர் மருதுபாண்டியன், பொறுப்பாளர் பரணி, லட்சுமணன், சேதுராமன், ராஜசேகர், பிரதாப், நாராயணன், நாராயணசாமி, சுமதி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us