ADDED : ஏப் 15, 2025 04:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி தியாகுமுதலியார் நகர் கீழ்நிலை மற்றும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணி நடக்கவுள்ளதால், நாளை(16ம் தேதி ) குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
நாளை 16ம் தேதி, 12:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை, தியாகுமுதலியார் நகர், பாரதிதாசன் நகர், கடலுார் ரோடு, பட்டம்மாள் நகர், இந்திரா நகர், தில்லை நகர், புவன்கரே வீதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட உள்ளது என, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளனார்.