sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மணவாள மாமுனிகளுக்கு திருமஞ்சனம்

/

மணவாள மாமுனிகளுக்கு திருமஞ்சனம்

மணவாள மாமுனிகளுக்கு திருமஞ்சனம்

மணவாள மாமுனிகளுக்கு திருமஞ்சனம்


ADDED : அக் 27, 2025 01:34 AM

Google News

ADDED : அக் 27, 2025 01:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வில்லியனுார்: வில்லியனுார் பெருமாள் கோவிலில் மணவாள மாமுனிகளுக்கு திருமஞ்சனம் நடந்தது.

வில்லியனுாரில் அமைந்துள்ள பிரச்சித்திப்பெற்ற பெருந்தேவி தாயார் சமேத தென்கலை வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள மணவாள மாமுனிகளுக்கு அவதார திருவி ழா நடந்து வருகிறது.

திருவிழாவின் ஒன்பதாம் நாள் உற்சவத்தில் நேற்று காலை 10:00 மணிக்கு மணவாள மாமுனிகளுக்கு விசேஷ திருமஞ்சனமும், மகா தீபாராதனையும் நடந்தது. இரவு 7:00 மணிக்கு சுவாமி உள் புறப்பாடு நடந்தது. இதில்திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி சந்தானராமன் மற்றும் உபயதாரர்கள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us