ADDED : செப் 30, 2025 05:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால் : காரைக்கால் முதலியார் தெருவை சேர்ந்தவர் ஜெயபால், 75; இவர் நேற்று முன்தினம் இரவு தலத்தெரு பெட்ரோல் பங்க் சாலையை கடக்கும் போது, கீழக்காசாகுடியைச் சேர்ந்த அருள்மொழி தனது தாய் மங்கையர்கரசியை அழைந்துகொண்டு பைக்கில் வந்தபோது ஜெயபால் மீது மோதினார்.
இதில் காயமடைந்த ஜெயபால், அருள்மொழி, மங்கையரகரசி ஆகிய மூவரையும் அரசு மருந்துவமனையில் சேர்தனர். பின் மேல்சிகிச்சைக்காக ஜெயபால் புதுச்சேரி அரசு மருந்துவமனையில் சேர்த்தனர்.
நகர போக்குவரத்து போ லீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.