sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மயான கொள்ளை உற்சவம்

மயான கொள்ளை உற்சவம்

மயான கொள்ளை உற்சவம்


ADDED : மார் 12, 2024 04:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 12, 2024 04:47 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

திருக்கனுார், : திருக்கனுார் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயான கொள்ளை உற்சவம் இன்று நடக்கிறது.

திருக்கனுார்- மண்ணாடிப்பட்டு செல்லும் சாலை சிவன் கோவில் பின்புறம் புற்றுவடிவிலான அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், 19ம் ஆண்டு மயான கொள்ளை உற்சவம் இன்று(12ம் தேதி) நடக்கிறது. இதையொட்டி, நேற்று மாலை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா, இரவு 12:00 மணிக்கு சிவன் பூஜை நடந்தது. முக்கிய நிகழ்வாக, இன்று(12ம் தேதி) பகல் 12:00 மணிக்கு அம்மனுக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சியும், மாலை 4:30 மணிக்கு மயான கொள்ளை உற்சவம் நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us