/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குருமாம்பேட் பகுதியில் நாளை 'குடிநீ கட்'
/
குருமாம்பேட் பகுதியில் நாளை 'குடிநீ கட்'
ADDED : மார் 18, 2025 04:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: குருமாம்பேட் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணியால், நாளை குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
குடிநீர் தொட்டி பராமரிப்பு பணியால், நாளை 19ம் தேதி, காலை 10:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை, குருமாம்பேட் ஹவுசிங் போர்டு காலனி, ஐயங்குட்டிபாளையம், ராகவேந்திரா நகர், சிவசக்தி நகர், சுபாஷ் சந்திரபோஸ் நகர், குருமாம்பேட் வில்லேஜ் ஆகிய பகுதிகளில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
இவ்வாறு பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.