sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

குருமாம்பேட் பகுதியில் நாளை 'குடிநீ கட்'

/

குருமாம்பேட் பகுதியில் நாளை 'குடிநீ கட்'

குருமாம்பேட் பகுதியில் நாளை 'குடிநீ கட்'

குருமாம்பேட் பகுதியில் நாளை 'குடிநீ கட்'


ADDED : மார் 18, 2025 04:21 AM

Google News

ADDED : மார் 18, 2025 04:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: குருமாம்பேட் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணியால், நாளை குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

குடிநீர் தொட்டி பராமரிப்பு பணியால், நாளை 19ம் தேதி, காலை 10:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை, குருமாம்பேட் ஹவுசிங் போர்டு காலனி, ஐயங்குட்டிபாளையம், ராகவேந்திரா நகர், சிவசக்தி நகர், சுபாஷ் சந்திரபோஸ் நகர், குருமாம்பேட் வில்லேஜ் ஆகிய பகுதிகளில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

இவ்வாறு பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us