sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சித்தானந்த சுவாமி கோவிலில் நாளை ஆவணி அவிட்டம்

/

சித்தானந்த சுவாமி கோவிலில் நாளை ஆவணி அவிட்டம்

சித்தானந்த சுவாமி கோவிலில் நாளை ஆவணி அவிட்டம்

சித்தானந்த சுவாமி கோவிலில் நாளை ஆவணி அவிட்டம்


ADDED : ஆக 08, 2025 02:06 AM

Google News

ADDED : ஆக 08, 2025 02:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: ஆவணி அவிட்டத்தையொட்டி நாளை (9ம் தேதி) கருவடிக்குப்பம் குரு சித்தானந்த சுவாமி கோவிலில் பூணுால் மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.

புதுச்சேரியில் நாளை (9ம் தேதி) ஆவணி அவிட்டத்தையொட்டி, ரிக் யஜூர் வேதத்தை சேர்ந்த, பிராமண சமூகத்தினர் பூணுால் மாற்றுவதற்கான நிகழ்ச்சிக்கு, கருவடிக்குப்பம், குரு சித்தானந்த சுவாமி கோவிலில், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாளை காலை 5:30 மணி முதல், ஒரு மணி நேரத்திற்கு ஒரு பேட்ஜ் வீதம், மதியம் 12:00 மணி வரை பூணுால் மாற்றிக் கொள்ளலாம்.

வரும் 10ம் தேதி காலை 5:30 மணிக்கு சமஷ்டி காயத்ரி ஜெபம் ேஹாமம் நடைபெறும். மேலும், விபரங்களுக்கு, 98423 29770, 98423 27791 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us