sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கடல் அலையில் சிக்கிய சுற்றுலா பயணி  மீட்பு

/

கடல் அலையில் சிக்கிய சுற்றுலா பயணி  மீட்பு

கடல் அலையில் சிக்கிய சுற்றுலா பயணி  மீட்பு

கடல் அலையில் சிக்கிய சுற்றுலா பயணி  மீட்பு


ADDED : ஜன 27, 2025 04:33 AM

Google News

ADDED : ஜன 27, 2025 04:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : சென்னையைச் சேர்ந்த 6 வாலிபர்கள் நேற்று புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தனர்.மதியம் 3:30 மணிக்கு மெரினா கடற்கரை சென்ற வாலிபர்கள் அங்குள்ள முகத்துவாரம் அருகேகடலில் இறங்கி குளித்தனர். அப்போது, சென்னையச் சேர்ந்த வாலிபர் அபி, 21; கடல் அலையில் சிக்கி இழுத்து செல்லப்பட்டார்.

அவருடன் குளித்து கொண்டிருந்த நண்பர்கள் சத்தம் எழுப்பிக் கொண்டே காப்பாற்ற முயற்சித்தனர். கடற்கரையில் இருந்த ஒதியஞ்சாலை போலீசார், லைப்கார்டுகளுக்கு தகவல் தெரிவித்தனர். லைப் கார்டுகள் 2 பேர், கடலில் குதித்து அலையில் சிக்கி இழுத்து செல்லப்பட்ட அபியைமீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். முதல் உதவி சிகிச்சை அளித்த பின்பு அபி இயல்பு நிலைக்கு திரும்பினார். ஒதியஞ்சாலை போலீசார் மற்றும் லைப் கார்டுகள் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us