sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பொது இடத்தில் ரகளை; போதை வாலிபர் கைது

/

பொது இடத்தில் ரகளை; போதை வாலிபர் கைது

பொது இடத்தில் ரகளை; போதை வாலிபர் கைது

பொது இடத்தில் ரகளை; போதை வாலிபர் கைது


ADDED : ஜன 09, 2024 07:16 AM

Google News

ADDED : ஜன 09, 2024 07:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : சேதராப்பட்டு தொழில்பேட்டையில் குடி போதையில் ரகளை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

சேதராப்பட்டு தொழில்பேட்டையில் வாலிபர் ஒருவர் குடி போதையில் பொது இடத்தில் ரகளை செய்வதாக சேதராப்பட்டு போலீசாருக்கு தகவல் வந்தது. போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். அவர், வானுார் வேல்முருகன், 23; என தெரியவந்தது.

இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து, வேல்முருகனை நேற்று கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தினர்.






      Dinamalar
      Follow us