sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ போக்குவரத்து துறை அமலாக்க உதவியாளர்கள் களம் இறக்கம்

போக்குவரத்து துறை அமலாக்க உதவியாளர்கள் களம் இறக்கம்

போக்குவரத்து துறை அமலாக்க உதவியாளர்கள் களம் இறக்கம்


ADDED : பிப் 06, 2025 07:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 06, 2025 07:04 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி; பயிற்சி முடித்த போக்குவரத்து துறையின் அமலாக்க உதவியாளர்கள், வாகனங்களை தணிக்கை செய்ய களத்தில் இறக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரி போக்குவரத்து துறையில், அமலாக்க உதவியாளர் பணிக்கு 24 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு, கடந்த 6 மாதம் பயிற்சி வழங்கப்பட்டது. இதனையடுத்து, பயிற்சி முடித்தவுடன், தற்போது போக்குவரத்து விதிமுறை மீறலுக்கு, அபராதம் விதிக்க களம் இறக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள், புதுச்சேரி கோரிமேடு உள்பட பல்வேறு பகுதிகளில், வாகனங்களை தணிக்கை செய்து, ஆவணங்களை சரி பார்த்தனர். விதிமீறல்களில் ஈடுபட்ட வாகன ஓட்டுநர்களுக்கு, அவர்கள் அபராதம் விதித்தனர். போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் கூறுகையில், 'போக்குவரத்து காவலருக்கு உள்ள அதிகாரம், போக்குவரத்து அமலாக்க உதவியாளர்களுக்கும் உண்டு. இவர்கள், புதுச்சேரி மட்டுமின்றி, காரைக்கால், மாகி, ஏனாம் உள்ளிட்ட பிராந்தியங்களுக்கும் பிரித்து அனுப்பப்பட்டு, பணியில் ஈடுபட்டுள்ளனர்' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us