sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அரசு பள்ளியில் மரக்கன்று நடல்

அரசு பள்ளியில் மரக்கன்று நடல்

அரசு பள்ளியில் மரக்கன்று நடல்


ADDED : செப் 14, 2025 11:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 14, 2025 11:12 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: முத்தியால்பேட்டை அரசு தொடக்கப்பள்ளியில் மரக்கன்று நடும் விழா நடந்தது.

தலைமை ஆசிரியர் பாலமுருகன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ., பங்கேற்று பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

பின் மாணவர்கள் அனைவருக்கும் மரக்கன்றுகளை வழங்கினார். ஆசிரியர்கள் சுபத்ரா, புஷ்பலதா, ரேவதி, ராஜம், நிரஞ்சனாதேவி, ஜெயந்தி, சசிகலா, ருக்குமணி மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் பள்ளி மேலாண்மைக் குழுவினர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us