sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அரசுப் பள்ளியில் மரக்கன்றுகள் நடல்

அரசுப் பள்ளியில் மரக்கன்றுகள் நடல்

அரசுப் பள்ளியில் மரக்கன்றுகள் நடல்


ADDED : டிச 17, 2024 05:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 17, 2024 05:29 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாகூர்: குருவிநத்தம் பாரதிதாசன் அரசு உயர்நிலைப் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.

இளைஞர் மற்றும் பசுமை இயக்கம், சமுதாய நலப்பணித் திட்டமும் இணைந்து நடத்திய விழாவில், பட்டதாரி ஆசிரியர் கோமளா வரவேற்றார். பள்ளி தலைமையாசிரியர் கோமதி தலைமை தாங்கினார். நல்லாசிரியர் முனைவர் வெற்றிவேல் முன்னிலை வகித்தார்.

சமுதாய நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் சங்கரதேவி நோக்கவுரையாற்றினார். கணிப்பொறி பயிற்றுநர் பாலமுரளி வாழ்த்தி பேசினார். தொடக்கப்பள்ளி ஆசிரியர் ரேவதி பாராட்டி பேசினார்.

விழாவில், பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர். பயிற்சி ஆசிரியை சுவாதி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us