sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி


ADDED : ஆக 19, 2025 07:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 19, 2025 07:54 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம்: பண்டசோழநல்லுாரில் விளையாட்டு திடலில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.

நெட்டப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட பண்டசோழநல்லூர் கிராமத்தில் தொகுதி எம்.எல்.ஏ., நிதியில் இருந்து 2 ஏக்கர் நிலப்பரப்பில் விளையாட்டு திடல் மற்றும் மனமகிழ் மன்றம் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. விளையாட்டு திடலில் மாணவர்களின் நலன் கருதி விளையாட்டு திடலை சுற்றி மரக்கன்றுகள் நடும் பணியினை துணை சபாநாயகர் ராஜவேலு துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், கொம்யூன் பஞ்சாயத்து உதவி பொறியாளர் ராமலிங்கேஸ்வர ராவ், பஞ்., வரிவசூல் அதிகாரி பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us