sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

தீவிரவாத தாக்குதலில் இறந்தவர்களுக்கு அஞ்சலி

/

தீவிரவாத தாக்குதலில் இறந்தவர்களுக்கு அஞ்சலி

தீவிரவாத தாக்குதலில் இறந்தவர்களுக்கு அஞ்சலி

தீவிரவாத தாக்குதலில் இறந்தவர்களுக்கு அஞ்சலி


ADDED : ஏப் 25, 2025 04:49 AM

Google News

ADDED : ஏப் 25, 2025 04:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: காஷ்மீர் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு, நாதன் அறக்கட்டளை சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

முன்னாள் எம்.எல்.ஏ., சாமிநாதன் தலைமையில், மெழுகுவர்த்தி ஏற்றி மலர் துாவி, உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

வெங்கடேசன், சுரேஷ்குமார், முருகன், நடராஜ், சத்தியா, வழக்கறிஞர் கார்த்தி, சுப்ரமணி, தரணி, விஜயராஜ், நிதிஷ், கங்கைஅமரன், கார்த்தி, வள்ளி உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us