sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 இறந்த நிலையில் கரை ஒதுங்கிய ஆமைகள்

/

 இறந்த நிலையில் கரை ஒதுங்கிய ஆமைகள்

 இறந்த நிலையில் கரை ஒதுங்கிய ஆமைகள்

 இறந்த நிலையில் கரை ஒதுங்கிய ஆமைகள்


ADDED : டிச 28, 2025 05:45 AM

Google News

ADDED : டிச 28, 2025 05:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர்: கிருமாம்பாக்கம் அருகே கடற்கரை பகுதி யில், ஆலிவ் ரெட்லி ஆமை இறந்த நிலையில் கரை ஒதுங்கியது.

ஆழ்கடல் பகுதியில் வசிக்கும் ஆலிவ் ரெட்லி ஆமைகள், அழிந்து வரும் உயிரினங்களின் பட்டியலில் உள்ளது. இந்த ஆமைகள் முட்டையிடுவதற்காக நவம்பர் முதல் ஏப்ரல் வரையான காலகட்டத்தில் கடற்கரைக்கு வரும்.

அவ்வாறு வரும் ஆமைகள் துரதிஷ்டவசமாக கப்பல், மீன்படி படகு மற்றும் வலையில் சிக்கி காயமடைந்து இறந்து விடும் சம்பவம் நடந்து வருகிறது.

தற்போது, புதுச்சேரி கடற்கரை பகுதியில் ஆமைகள் முட்டை இடுவதற்காக வரத்துவங்கி உள்ளன.

இந்நிலையில், கிருமா ம்பாக்கம் அருகே உள்ள மூ.புதுக்குப்பம் கடற்கரைப் பகுதியில் சுமார் 25 கிலோ எடை கொண் ட ஆலிவ் ரிட்லி ஆமை இறந்த நிலையில் நேற்று கரை ஒதுங்கி கிடந்தது.

அப்பகுதி மீனவர்கள் இது குறித்து மீன்வளம் மற்றும் வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us