sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

போலீசாரை பணி செய்யவிடாமல் தகராறில் ஈடுபட்ட இருவர் கைது

/

போலீசாரை பணி செய்யவிடாமல் தகராறில் ஈடுபட்ட இருவர் கைது

போலீசாரை பணி செய்யவிடாமல் தகராறில் ஈடுபட்ட இருவர் கைது

போலீசாரை பணி செய்யவிடாமல் தகராறில் ஈடுபட்ட இருவர் கைது


ADDED : செப் 07, 2025 11:13 PM

Google News

ADDED : செப் 07, 2025 11:13 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி, ஆலங்குப்பம் தனியார் ஓயின்ஷாப் அருகே 2 வாலிபர்கள் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டு வருவதாக டி.நகர் போலீசாருக்கு தகவல் வந்தது.

இதையடுத்து, ஏட்டு ராஜசேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அங்கு தகராறில் ஈடுபட்ட இருவரையும் பிடித்து போலீஸ் நிலையம் அழைத்துள்ளனர்.

அப்போது, மதுபோதையில் இருந்த இருவரும் போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டி, தகராறில் ஈடுபட்டதுடன், தாக்க முயன்றனர்.இதையடுத்து, இருவரையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில், ஆலங்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஜோதி, 29;அஜய், 31; என்பது தெரியவந்தது.

இதுகுறித்து ஏட்டு ராஜசேகர் அளித்த புகாரின் பேரில், டி-நகர் போலீசார் இருவர் மீதும் பணி செய்ய விடாமல் தகராறில் ஈடுபட்டதாக வழக்குப் பதிந்து கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us