sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய இருவர் கைது

/

பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய இருவர் கைது

பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய இருவர் கைது

பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய இருவர் கைது


ADDED : ஜூன் 16, 2025 01:16 AM

Google News

ADDED : ஜூன் 16, 2025 01:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: கிருமாம்பாக்கம் அடுத்த பனித்திட்டு மாரியம்மனம் கோவில் தெருவைச் சேர்ந்தவர் துரை, 38. இவர், தவளக்கப்பம் மெயின் ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்க் ஊழியர்.

இந்த பங்கிற்கு நேற்று அதிகாலை வந்த கடலுார், பெரியகாட்டுப்பாளையம் சரண், 18; வேல்ராம்பட்டு நெல்வின், 25, ஆகியோர் தங்களது பைக்கிற்கு அவர்களாகவே, பெட்ரோல் நிரப்பினர். இதை தட்டிக்கேட்ட துரையை இருவரும் சரமாரியாக தாக்கினர்.

சக ஊழியர்கள் இருவரையும் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us