sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/குட்கா விற்பனை இருவர் கைது

குட்கா விற்பனை இருவர் கைது

குட்கா விற்பனை இருவர் கைது


ADDED : மார் 15, 2024 12:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 15, 2024 12:09 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: டி.நகர்.

போலீசார் நேற்று கோரிமேடு, லாஸ்பேட்டை பகுதிகளில் குட்கா சோதனை நடத்தினர்.இதில் குமரன் நகர் பெட்டி கடையில் குட்கா பாக்கெட்டுகள் விற்ற கடை உரிமையாளர் அமரன்,52; என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ. 5 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.அதே போன்று, கதிர்காமம் பாரதி வீதி பெட்டி கடையில், குட்காவை மறைத்து வைத்து விற்பனை செய்த கடை உரிமையாளர் கணேசன், 76; என்பவரை போலீசார் கைது செய்தனர்.இருவரிடமிருந்து ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். பெட்டி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us