sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கத்தியை காட்டி மிரட்டிய இரு வாலிபர்கள் கைது

/

கத்தியை காட்டி மிரட்டிய இரு வாலிபர்கள் கைது

கத்தியை காட்டி மிரட்டிய இரு வாலிபர்கள் கைது

கத்தியை காட்டி மிரட்டிய இரு வாலிபர்கள் கைது


ADDED : பிப் 01, 2024 05:03 AM

Google News

ADDED : பிப் 01, 2024 05:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: மேட்டுப்பாளையம் சாலையில் இரண்டு வாலிபர்கள் மது போதையில், நின்று கொண்டு கத்தியை காட்டி அவ்வழியாக சென்ற பொதுமக்களை மிரட்டுவதாக மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் வந்தது.

அதன்பேரில், சப் இன்ஸ்பெக்டர் கலையரசன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று, வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். அவர்கள் வைத்திக்குப்பம் மணிபாரதி, 19; மேட்டுப்பாளைம் சூர்யா, 23; என தெரிய வந்தது.

சூர்யா மீது கொலை மற்றும் அடிதடி வழக்கு நிலுவையில் உள்ளது. இருவரிடம் இருந்த கத்தியை போலீசார் பறிமுதல் செய்து, மணிபாரதி, சூர்யாவை கைது செய்து நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us