sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 24, 2025 ,ஐப்பசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

இருவார கண்தான விழா தனியார் அமைப்புகளுக்கு விருது

/

இருவார கண்தான விழா தனியார் அமைப்புகளுக்கு விருது

இருவார கண்தான விழா தனியார் அமைப்புகளுக்கு விருது

இருவார கண்தான விழா தனியார் அமைப்புகளுக்கு விருது


ADDED : செப் 03, 2025 07:14 AM

Google News

ADDED : செப் 03, 2025 07:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம் : இருவார கண்தான விழாவையொட்டி, கண்தானம் வழங்கிய தனியார் அமைப்புகளுக்கு விருது வழங்கப்பட்டது.

தவளக்குப்பம் அரவிந்த் கண் மருத்துவமனையில், இருவார கண்தான விழாவையொட்டி, விருது வழங்கும் விழா நடந்தது. புதுச்சேரி அரசு மருத்துவக்கல்லுாரி கண் வங்கி மேலாளர் எழில்வதனி, அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர் வெங்கடேஷ், டாக்டர் ஜோஸ்பின் கிறிஸ்டி முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக, டி.ஜி.பி., சத்தியசுந்தரம் பங்கேற்று பேசினார். அதனை தொடர்ந்து, கண்தானம் வழங்கிய பன்னாட்டு மனித உரிமை பேரவையின் தலைவர் சக்திவேல் உள்ளிட்ட தனியார் அமைப்புகளை சேர்ந்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், கண் மருத்துவர்கள், ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us