sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அடையாளம் தெரியாதவர் மர்ம சாவு

அடையாளம் தெரியாதவர் மர்ம சாவு

அடையாளம் தெரியாதவர் மர்ம சாவு


ADDED : அக் 12, 2024 03:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 12, 2024 03:35 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : பிளாட்பாரத்தில் இறந்து கிடந்த அடையாளம் தெரியாத நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரி, சுப்பையா சாலை தீயணைப்பு துறை அலுவலகம் அருகில் நேற்று முன்தினம், 55 வயது மதிக்க நபர் இறந்து கிடந்தார்.

ஒதியன்சாலை போலீசார், இறந்தவர் உடலை கைப்பற்றி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்கு பதிந்து, இறந்தவர் யார், எந்த ஊர், இறப்பிற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us