sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

அடையாளம் தெரியாத நபர் தற்கொலை

/

அடையாளம் தெரியாத நபர் தற்கொலை

அடையாளம் தெரியாத நபர் தற்கொலை

அடையாளம் தெரியாத நபர் தற்கொலை


ADDED : அக் 27, 2025 01:31 AM

Google News

ADDED : அக் 27, 2025 01:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: மரத்தில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட அடையாளம் தெரியாத நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

லாஸ்பேட்டை, சாராயக்கடை எதிரே 45 மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் கடந்த 24ம் தேதி, மரத்தில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அ வர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், எதற்காக துாக்குப் போட்டு கொண்டார் என தெரியவில்லை. இதுகுறித்து, லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்ற னர்.






      Dinamalar
      Follow us