sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 சாரதாம்பாள் கோவிலில் உபன்யாசம் துவக்கம்

/

 சாரதாம்பாள் கோவிலில் உபன்யாசம் துவக்கம்

 சாரதாம்பாள் கோவிலில் உபன்யாசம் துவக்கம்

 சாரதாம்பாள் கோவிலில் உபன்யாசம் துவக்கம்


ADDED : டிச 27, 2025 05:41 AM

Google News

ADDED : டிச 27, 2025 05:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: எல்லைப்பிள்ளைச்சாவடி சாரதாம்பாள் கோவிலில் ஸ்ரீமத் பாகவாத புராண உபன்யாசம் நேற்று துவங்கியது.

புதுச்சேரி ராமானுஜர் பரபக்தி இயக்கம் சார்பில், எல்லைப் பிள்ளைச்சாவடி சிருங்கேரி மடம், சாரதாம்பாள் கோவில் மார்கழி மகோற்சவம் நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக நேற்று முதல் வரும் 1ம் தேதி வரை தென்திருப்பேரை அரவிந்தலோசனன் ஸ்ரீமத் பாகவத புராண உபன்யாசம் நடக்கிறது.

அதில், முதல் நாளான நேற்று தென்திருப்பேரை அரவிந்தலோசனன் சுவாமி, பாகவத புராண வைபவத்தையும் பரீட்சித்து மகாராஜன் பிறப்பு பற்றி உபன்யாசம் செய்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இன்று 27ம் தேதிவராகப் பெருமாள் அவதாரம் குறித்தும், நாளை 28ம் தேதி நரசிங்கப் பெருமாள் சரித்திரத்தையும், 29ம் தேதி கிருஷ்ண அவதாரத்தையும், 30ம் தேதி ருக்மணி கல்யாணம் குறித்து உபன்யாசம் செய்கிறார்.






      Dinamalar
      Follow us