sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

முதலியார்பேட்டை மடத்தில் நாளை வள்ளலார் விழா

/

முதலியார்பேட்டை மடத்தில் நாளை வள்ளலார் விழா

முதலியார்பேட்டை மடத்தில் நாளை வள்ளலார் விழா

முதலியார்பேட்டை மடத்தில் நாளை வள்ளலார் விழா


ADDED : செப் 23, 2025 07:42 AM

Google News

ADDED : செப் 23, 2025 07:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : முதலியார்பேட்டை ராமலிங்க சுவாமி மடத்தில், வள்ளலாரின் 203வது வருவிக்கவுற்றப் பெருநாள் விழா (பிறந்த நாள்), ராமலிங்க சுவாமி மடத்தின் 77வது ஆண்டு துவக்க விழா நாளை ( 24ம் தேதி) நடக்கிறது.

விழாவை முன்னிட்டு, நாளை காலை 7:00 மணிக்கு திருஅகவல் உணர்ந்தோதுதல் நிகழ்ச்சியை தொடர்ந்து, 8:00 மணிக்கு சத்திய ஞானக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. ஜெகநாதன் முன்னிலையில், வக்கீல் ராமமூர்த்தி, சத்திய ஞானக்கொடியை ஏற்றி விழாவை துவக்கி வைக்கிறார்.

பின், காலை 10:00 மணிக்கு திருவருட்பா கருத்தரங்கம் நடக்கிறது. ராமலிங்க சுவாமி மடத்தின் நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன் வரவேற்கிறார். பேராசிரியர் குழந்தைவேலன் தலைமை தாங்குகிறார். பல்வேறு தலைப்புகளில் வள்ளலார் தொடர்பாக தமிழறிஞர்கள் உரையாற்றுகின்றனர்.






      Dinamalar
      Follow us