sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

இரும்பை - ஆலங்குப்பம் சாலையில் செடிகள் ஆக்கிரமிப்பு 

/

இரும்பை - ஆலங்குப்பம் சாலையில் செடிகள் ஆக்கிரமிப்பு 

இரும்பை - ஆலங்குப்பம் சாலையில் செடிகள் ஆக்கிரமிப்பு 

இரும்பை - ஆலங்குப்பம் சாலையில் செடிகள் ஆக்கிரமிப்பு 


ADDED : நவ 20, 2024 05:36 AM

Google News

ADDED : நவ 20, 2024 05:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார் : புதுச்சேரி - திண்டிவனம் பைபாஸ் சாலையில் இருந்து இரும்பை கிராமம் வழியாக ஆலங்குப்பம், சஞ்சீவி நகர், கோட்டக்கரை, அன்னை நகர், ராயப்புதுப்பாக்கம், ராயப்பேட்டை, ஆப்பிரம்பட்டு கிராமங்களுக்கு ஏராளமானோர் சென்று வருகின்றனர்.

மேலும், சென்னை, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து பைபாஸ் வழியாக வரும் வாகனங்களும் இந்த சாலை வழியாக ஆரோவில் பகுதிக்கு செல்கின்றன.

முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையில் இரும்பை மகாகாளேஸ்வரர் கோவில் துவக்கத்தில் இருந்து ஆலங் குப்பம் எல்லை வரை இருபுறமும், புதர் மண்டி சாலையை ஆக்கிரமித்துள்ளது.

இதனால் எதிரெதிர் திசையில் வரும் வாகனங்கள் சாலையில் நீட்டிக்கொண்டிருக்கும் முட்கள், வாகன ஓட்டிகள் மீதுபடுவதால் சிரமம் அடைகின்றனர். மேலும் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஒதுங்க முடியாத நிலை உள்ளது.

எனவே சாலையை ஆக்கி ரமித்திருக்கும் புதர்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us