sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

லாஸ்பேட்டை கோவிலில் வேல் வாங்கும் நிகழ்ச்சி

/

லாஸ்பேட்டை கோவிலில் வேல் வாங்கும் நிகழ்ச்சி

லாஸ்பேட்டை கோவிலில் வேல் வாங்கும் நிகழ்ச்சி

லாஸ்பேட்டை கோவிலில் வேல் வாங்கும் நிகழ்ச்சி


ADDED : அக் 27, 2025 01:33 AM

Google News

ADDED : அக் 27, 2025 01:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: லாஸ்பேட்டை சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி பெருவிழாவை முன்னிட்டு, வேல் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது.

லாஸ்பேட்டை சிவசுப்ரமணிய கோவிலில் கந்தசஷ்டி பெருவிழா கடந்த 22ம் தேதி துவங்கி நடந்து வருகிறது.

தினமும் சுவாமிக்கு யாகசாலை பூஜைகள், சிறப்பு அபிேஷக ஆராதனை, இரவு சுவாமி வீதியுலா நடந்து வருகிறது.

நேற்று காலை 11:00 மணிக்கு சிங்கமுகா சூரன் முருகப்பெருமானுடன் போருக்கு செல்லும் நிகழ்ச்சியை தொடர்ந்து, இரவு 8 மணிக்கு சக்திவேல் வாங்குதல் நிகழ்ச்சி நடந்தது.

இன்று இரவு 8 மணிக்கு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை மாலை 6.00 மணிக்கு திருக்கல்யாணம் உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us