sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

விக்னேஷ்சிவன் அரசு ஓட்டலை நேரடியாக கேட்கவில்லை: அமைச்சர் லட்சுமிநாராயணன் தகவல்

/

விக்னேஷ்சிவன் அரசு ஓட்டலை நேரடியாக கேட்கவில்லை: அமைச்சர் லட்சுமிநாராயணன் தகவல்

விக்னேஷ்சிவன் அரசு ஓட்டலை நேரடியாக கேட்கவில்லை: அமைச்சர் லட்சுமிநாராயணன் தகவல்

விக்னேஷ்சிவன் அரசு ஓட்டலை நேரடியாக கேட்கவில்லை: அமைச்சர் லட்சுமிநாராயணன் தகவல்

1


ADDED : டிச 17, 2024 07:01 AM

Google News

ADDED : டிச 17, 2024 07:01 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: ''அரசின் சீகல்ஸ் ஓட்டலை சினிமா இயக்குனர் விக்னேஷ் சிவன் நேரடியாக விலை பேசவில்லை'' என சுற்றுலா துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் தெரிவித்தார்.

அவர் நேற்று கூறியதாவது: அரசின் 'சீகல்ஸ்' ஓட்டலை சினிமா இயக்குனர் விக்னேஷ் சிவன் நேரடியாக விலை பேசவில்லை. அவருடன் வந்த உள்ளூர் நபர் தான் ஓட்டல் விற்பனைக்கு வருவதாக கூறினார். அவரை அப்போதே நான் கண்டித்தேன். அரசின் சொத்தை யார் நினைத்தாலும் விற்க முடியாது. அப்படி யாராவது கூறினால் நம்ப வேண்டாம்.

கலை நிகழ்ச்சி நடத்த இடம் பார்க்க வந்ததாக இயக்குனர் கூறினார். அதற்கு அரசின் இரண்டு கலையரங்குகள் இருப்பதை சுட்டிக் காட்டினேன். அரசு விதிக்கு உட்பட்டு வரிகளை செலுத்தி நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ளலாம் என தெரிவித்தேன். இவ்வாறு அமைச்சர் கூறினார்.






      Dinamalar
      Follow us