sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கிளை சாராய கடைகளால் கிராம பெண்கள் அச்சம்

/

கிளை சாராய கடைகளால் கிராம பெண்கள் அச்சம்

கிளை சாராய கடைகளால் கிராம பெண்கள் அச்சம்

கிளை சாராய கடைகளால் கிராம பெண்கள் அச்சம்


ADDED : செப் 22, 2024 01:53 AM

Google News

ADDED : செப் 22, 2024 01:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரியில் சாராயம் மற்றும் கள்ளுக்கடைகள், அரசின் கலால் துறை மூலம் ஏலம் விடப்பட்டு, அரசு அனுமதியுடன் நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையே புதுச்சேரி எல்லையில் தமிழக பகுதியையொட்டிய கிராமங்களில் சாராயக் கடைகளை ஏலம் எடுப்பவர்கள், அதிக லாபம் வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு அனுமதியை மீறி குடியிருப்புகள் அருகே கிளைக் கடைகளை அமைத்து சாராயம் விற்பனை செய்து வருகின்றனர்.

அங்கு வரும் குடிமகன்களால், பல்வேறு சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படுவதுடன், அப்பகுதியில் வசிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. ஆகையால், கலால் துறை அதிகாரிகள் கிராமப்புறங்களில் குடியிருப்புகள் பகுதிகளில் அனுமதியின்றி செயல்படும் சாராய கிளைக் கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us