sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கனகன் ஏரியில் ஆகாய தாமரை அகற்றும் பணி

/

கனகன் ஏரியில் ஆகாய தாமரை அகற்றும் பணி

கனகன் ஏரியில் ஆகாய தாமரை அகற்றும் பணி

கனகன் ஏரியில் ஆகாய தாமரை அகற்றும் பணி


ADDED : ஆக 26, 2025 06:43 AM

Google News

ADDED : ஆக 26, 2025 06:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : ரெட்டியார்பாளையத்தில் உள்ள கனகன் ஏரி அப்பகுதிக்கு முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. ஏரியில் தண்ணீர் தெரியாத அளவிற்கு அதிகளவில் ஆகாய தாமரை செடிகள் படர்ந்திருந்தது. அதையடுத்து, பருவமழை முன்னெச்சரிக்கையாக, செடியை அகற்ற முடிவு செய்யபட்டது.

இந்நிலையில், ஆகாயத் தாமரை செடிகளை, அகற்றும் பணியில், பொதுப்பணித்துறை மூலம், செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் லூயிஸ் பிரகாசம், இளநிலை பொறியாளர் கணேஷ் ஆகியோர் மேற்பார்வையில், 10க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்பணி கடந்த 20 நாட்களாக நடந்து வருகிறது. 80 சதவீதம் பணிகள் முடிந்துள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us