ADDED : அக் 09, 2025 11:27 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: கூடப்பாக்கம் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால், நாளை (11ம் தேதி) குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
அதனையொட்டி, நாளை (11ம் தேதி) 12:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை, கூடப்பாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இத்தகவலை பொதுப்பணித்துறை, செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
