/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மருத்துவமனை பகுதியில் குடிநீர் விநியோகம் 'கட்'
/
மருத்துவமனை பகுதியில் குடிநீர் விநியோகம் 'கட்'
ADDED : மார் 24, 2025 04:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி காசநோய் மருத்துவமனை (டி.பி., மருத்துவமனை) அருகே உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டி பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால், நாளை (25ம் தேதி) குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
காலை 10:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை, காமராஜ் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் நிறுத்தப்படுகிறது. என பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.