ADDED : மார் 22, 2025 03:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: ஆனந்தா நகர் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணியால் வரும் 24ம் தேதி குடிநீர் விநியோகம் நிறுத்தப்படு கிறது.
அன்று காலை 10:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை, ஆனந்தா நகர், கதிர்காமம், ராதாகிருஷ்ணன் நகர், மீனாட்சி பேட்டை, திலாசுப்பேட்டை ஆகிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது. இத்தகவலை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.