sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 28, 2025 ,கார்த்திகை 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 தனகோடி நகர்,தர்மபுரி, குருமாம்பேட்டில் நாளை குடிநீர் 'கட்'

/

 தனகோடி நகர்,தர்மபுரி, குருமாம்பேட்டில் நாளை குடிநீர் 'கட்'

 தனகோடி நகர்,தர்மபுரி, குருமாம்பேட்டில் நாளை குடிநீர் 'கட்'

 தனகோடி நகர்,தர்மபுரி, குருமாம்பேட்டில் நாளை குடிநீர் 'கட்'


ADDED : நவ 28, 2025 04:46 AM

Google News

ADDED : நவ 28, 2025 04:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: தனகோடி நகர், தர்மாபுரி, குருமாம்பேட் பகுதிகளில், நாளை மற்றும் 1ம் தேதி குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

தனகோடி நகர் மற்றும் தர்மாபுரி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் நாளை 29ம் தேதியும், குருமாம்பேட் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியில் வரும் 1ம் தேதியும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

இதனால், நாளை தனகோடி நகர், தர்மாபரி, லெனின் வீதி, சபரி நகர், புரட்சித்தலைவி நகர் பகுதிகளிலும், வரும் 1ம் தேதி குருமாம்பேட் ஹவுசிங் போர்டு காலனி, அய்யங்குட்டிப்பாளையம், ராகவேந்திரா நகர், சிவசக்தி நகர், சுபாஷ் சந்திர போஸ் நகர் பகுதிகளில் காலை 10:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை குடிநீர் விநியோகம் தடைபடும்.

இதனை பொதுப்பணித்துறை பொதுசுகாதார கோட்ட செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us