/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாலியல் தொல்லை :ஊழியருக்கு வலை
/
பாலியல் தொல்லை :ஊழியருக்கு வலை
ADDED : ஏப் 25, 2026 11:20 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: பெண் செக்யூரிட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஊழியரை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரியில் செக்யூரிட்டியாக பணி செய்து வரும் 37 வயது பெண் ஒருவருக்கு, பிள்ளைத்தோட்டம் பகுதியை சேர்ந்த பாரதிதாசன், 36; என்பவர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார்.
இதுகுறித்து, அப்பெண் கொடுத்த புகாரின் பேரில், டி.நகர்., போலீசார் வழக்குப் பதிந்து, பாரதிதாசனை தேடி வருகின்றனர்.

