ADDED : ஏப் 07, 2025 06:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்; தவளக்குப்பம் மெயின் ரோட்டில் இறந்து கிடந்தவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தவளக்குப்பம் மெயின் ரோடு, சாராயக்கடை அருகே அடையாளம் தெரியாத 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் நேற்று முன்தினம் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து, இறந்தவர் யார் என, விசாரித்து வருகின்றனர்.