sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

இறந்தவர் யார்?: போலீசார் விசாரணை

/

இறந்தவர் யார்?: போலீசார் விசாரணை

இறந்தவர் யார்?: போலீசார் விசாரணை

இறந்தவர் யார்?: போலீசார் விசாரணை


ADDED : அக் 06, 2025 01:41 AM

Google News

ADDED : அக் 06, 2025 01:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வில்லியனுார்: திருக்கனுார் அடுத்த குமாரபாளையம் கிராமத்தில் வினாயகர் கோவில் அருகே கடந்த 27 ம் தேதி காலை 11:30 மணியளவில் 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் லாரி மோதி இறந்தார்.

இவர் நீல நிற பூ போட்ட முழுக்கை சட்டை, நீல நிற வெள்ளை கட்டம் போட்ட கைலி அணிந்திருந்தார். இடது பகுதி வயிறு பகுதியில் காயவடு, இடது பக்க மார்பில் திரிசூலம், வலது பக்க மார்பில் மாலதி என பச்சை குத்தியுள்ளார். அவரது உடல் கதிர்காமம் இந்திராகாந்தி மருத்துவ கல்லுாரி சவக்கிடங்கில் உள்ளது.

இவரை பற்றி தகவல் தெரிந்தால் வில்லியனுார் போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் 0413-2661246, நிலைய அதிகாரி 9443790759- 9994968058 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.






      Dinamalar
      Follow us