sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

இறந்த வாலிபர் யார்: போலீஸ் விசாரணை

/

இறந்த வாலிபர் யார்: போலீஸ் விசாரணை

இறந்த வாலிபர் யார்: போலீஸ் விசாரணை

இறந்த வாலிபர் யார்: போலீஸ் விசாரணை


ADDED : நவ 26, 2024 07:17 AM

Google News

ADDED : நவ 26, 2024 07:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி; நெஞ்சுவலியால் இறந்த அடையாளம் தெரியாத வாலிபர் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேதராப்பட்டு, கரசூர் சாலையில், அடையாளம் தெரியாத வாலி பர், கடந்த 21ம் தேதி நெஞ்சு வலியால் மயங்கி விழுந்தார். அப்பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து, சேதராப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us