தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சிகிச்சை பலனின்றி இறந்தவர் யார்? விசாரணை

சிகிச்சை பலனின்றி இறந்தவர் யார்? விசாரணை

சிகிச்சை பலனின்றி இறந்தவர் யார்? விசாரணை


UPDATED : ஜூலை 07, 2026 07:19 PM

ADDED : ஜூலை 07, 2026 07:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 07, 2026 07:19 PM ADDED : ஜூலை 07, 2026 07:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரி அரசு மருத்துவமனையில் முன், 55 வயது மதிக்கதக்கவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு படுத்திருந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, மருத்துமவனையில் சேர்த்தனர். அவர், சிகிச்சை பலனின்றி கடந்த 3ம் தேதி இறந்தார்.

இவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இதுகுறித்து, பெரியக்கடை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us