sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

போதை கணவரால் மனைவி தற்கொலை

/

போதை கணவரால் மனைவி தற்கொலை

போதை கணவரால் மனைவி தற்கொலை

போதை கணவரால் மனைவி தற்கொலை


ADDED : ஜூலை 27, 2025 07:34 AM

Google News

ADDED : ஜூலை 27, 2025 07:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெட்டப்பாக்கம்: கணவர் குடிப்பழக்கத்தால் மனைவி தற்கொலை செய்து கொண்டார்.

கரியமாணிக்கம் 2வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஆதிலட்சுமி 53, தனியார் கம்பெனி துப்புரவு பணியாளர். இவரது கணவர் அரிகிருஷ்ணன் தினமும் குடித்து வந்தார். இதனை மனைவி கண்டித்தும் தொடர்ந்து அரிகிருஷ்ணன் குடித்து வந்தார்.

மனமுடைந்த ஆதிலட்சுமி நேற்று முன்தினம் காலை வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில், நெட்டப்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us