sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கணவருடன் பிரச்னை மனைவி தற்கொலை

/

கணவருடன் பிரச்னை மனைவி தற்கொலை

கணவருடன் பிரச்னை மனைவி தற்கொலை

கணவருடன் பிரச்னை மனைவி தற்கொலை


ADDED : ஜூலை 10, 2025 11:20 PM

Google News

ADDED : ஜூலை 10, 2025 11:20 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: கணவருடன் ஏற்பட்ட குடும்ப பிரச்னையில், மனைவி துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கருவடிக்குப்பம், சாமிப்பிள்ளை தோட்டத்தை சேர்ந்தவர் வெற்றிவேலன். இவரது மனைவி ராஜேஸ்வரி, 40. இவர் அதே பகுதியில் வீட்டு வேலை செய்து வந்தார். இவர்களது மகள் தனது பள்ளி சீருடையை, இரவு நேரத்தில் துவைத்தார். இதனால், கணவன், மனைவி இடையே நேற்று முன்தினம் இரவு பிரச்னை ஏற்பட்டது. வீட்டில் இருந்தவர்கள் துாங்கிய பிறகு, ராஜேஸ்வரி அறையில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில், லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us