ADDED : நவ 18, 2024 07:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி ; மது குடிப்பதை மனைவி கண்டித்ததால், மனமுடைந்த டிரைவர் துாக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
முதலியார்பேட்டை, வாரண்ரபேட்டையை சேர்ந்தவர் வேலு, 52; டிரைவர். இவர், அதிகமாக மதுகுடிப்பதை அவரது மனைவி கண்டித்தார். இதில் மணமுடைந்த வேலு துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.