sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஏப்ரல் 16, 2026 ,சித்திரை 3, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 வேகத்தடைகளில் வர்ணம் அடிக்கப்படுமா?

/

 வேகத்தடைகளில் வர்ணம் அடிக்கப்படுமா?

 வேகத்தடைகளில் வர்ணம் அடிக்கப்படுமா?

 வேகத்தடைகளில் வர்ணம் அடிக்கப்படுமா?


ADDED : ஏப் 15, 2026 05:43 AM

Google News

ADDED : ஏப் 15, 2026 05:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெட்டப்பாக்கம்: மடுகரை - தவளக்குப்பம் சாலையில் உள்ள வேகத்தடைகளில் வர்ணம் அடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மடுகரை - தவளக்குப்பம் சாலை போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த சாலை. இந்த வழியாக புதுச்சேரி, கடலுார், விழுப்புரம், பண்ருட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தினமும் பஸ், கனரக வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள் செல்கின்றன.

இந்நிலையில் மடுகரையிலிருந்து - தவளக்குப்பம் வரையிலும், மடுகரை - வில்லியனுார் வரையிலும், 50க்கும் மேற்பட்ட வேகத் தடைகள் உள்ளன. இந்த வேகத்தடைகளில் வர்ணம் பூசவில்லை; வேகத்தடையை குறிக்கும் வகையில் அறிவிப்பு பலகையோ, பிரதிப்பலிப்பானோ பொருத்தவில்லை.

இதனால் இரவு நேரங்களில், வெளியூரிலிருந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு வேகத்தடை இருப்பது தெரியமால் விபத்தில் சிக்குகின்றனர்.

வாகன ஓட்டிகளின் நலன் கருதி, போக்குவரத்து மிகுந்த மடுகரை - தவளக்குப்பம், வில்லியனுார் சாலையில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளுக்கு வர்ணம் அடிக்க சம்மபந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us