sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கிரேன் மோதி பெண் பலி

/

கிரேன் மோதி பெண் பலி

கிரேன் மோதி பெண் பலி

கிரேன் மோதி பெண் பலி


ADDED : ஜூலை 15, 2025 04:47 AM

Google News

ADDED : ஜூலை 15, 2025 04:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : கரிக்கலாம்பாக்கம் அருகே கிரேன் மோதி பெண் பரிதாபமாக இறந்தார்.

வில்லியனூர் அடுத்த கோர்க்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் புஷ்பநாதன், இவரது மனைவிபரமேஸ்வரி, 42; இவர் நேற்று மாலை 6.45 மணியளவில், தனது விவசாய நிலத்தில் இருந்து மாட்டிற்கு புல்லை தலையில் எடுத்துக்கொண்டு மெயின் ரோட்டிற்கு வந்தார்.

அப்போது, கரிக்கலாம்பாக்கத்தில் இருந்து வில்லியனுார் நோக்கி வந்த கிரேன் எதிர்பாராத விதமாக பரமேஸ்வரி மீது மோதியது, இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த பரமேஸ்வரியின் தலையில் கிரேன் சக்கரம் ஏறி இறங்கியதில், சம்பவ இடத்திலேயே பரமேஸ்வரி இறந்தார்.

தகவலறிந்த வில்லியனுார் போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் உடலை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

புகாரின் பேரில் போலீசார் கிரேன் ஓட்டுநர் மேற்குவங்கம் பகுதியைச் சேர்ந்த சத்யரஞ்சன் தாஸ்30, என்பவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us