தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மயங்கி விழுந்த பெண் சாவு

 மயங்கி விழுந்த பெண் சாவு

 மயங்கி விழுந்த பெண் சாவு


ADDED : ஏப் 25, 2026 08:04 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 25, 2026 08:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்: நெஞ்சுவலி ஏற்பட்டு வீட்டில் மயங்கிய விழுந்த பெண் இறந்தார்.

தவளக்குப்பம் அடுத்த மாதா கோவில், வீதியை சேர்ந்தவர் சகாயராஜ் மனைவி திவ்யா பிரியா, 34; இவர், வீட்டில் ஆரி ஒர்க் செய்து வந்தார். நேற்று அதிகாலை திவ்யா பிரியாவிற்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அவரது கணவர், அவரை உடனடியாக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.

அங்கு டாக்டர் பரிசோதித்து அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us